835
மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தின்  பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களின் உற்சாக கோஷத்தோடு  30அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். விஜய் நடிக்கும் 69வது பட...

409
பாளையங்கோட்டை அருகே மிட்டாய் என நினைத்து கொசுவர்த்தி சுருளை, இரட்டைக் குழந்தைகள் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், குழந்தைகளின் தாய் மஞ்சுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலையி...

530
பொள்ளாச்சியை அடுத்த கொல்லப்பட்டி அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை உட்கொண்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அங்கன்வாடியில் வழங்க...

374
மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்...

237
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்றிரவு 3 மணி நேரம் நீடித்த மின்வெட்டால் அவதியுற்றதாக கர்ப்பிணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஜெனரேட்டரை இயக்கும் முயற்சி பலனளிக்காமல் ப...

324
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். திருவிக நகர், பேருந்து நிலையம் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த ஐந்துக்கும் மேற்பட்ட ந...

271
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வ...



BIG STORY